எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000 மாணவர் பங்கேற்ற குழந்தைத் திருமணத் தடுப்பு மனிதச் சங்கிலி 18.10.2023
October 18, 2023
|By SacasEditor
எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000 மாணவர் பங்கேற்ற குழந்தைத் திருமணத் தடுப்பு மனிதச் சங்கிலி
எஸ் .ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ICWO சார்பில் குழந்தைத் திருமணமற்ற இந்தியா
மனிச் சங்கிலியும் 1000 மாணவர்கள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் இன்று18.10.2023 கல்லூரி வளாகத்தில் காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் டாக்டர் பி. எம் நாயர்IPS
மனிதக் கடத்தல் தடுப்பு பன்னாட்டு நிபுணர்.