Get all important updates, notices, and announcements in one place. Stay informed about events, academic schedules, deadlines, and other essential information to ensure you never miss out.
July 3, 2025
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், உன்னத் பாரத் அபியான் பிரிவு மற்றும் தமிழ்த்துறை ஆகியவை இணைந்து நெகிழித் தவிர்ப்பு மனிதச் சங்கிலியை ஜூலை 2, 2025 அன்று காலை 8:30 மணி அளவில் ஏற்பாடு செய்துள்ளது. கல்லூரி நுழைவாயிலில் நடைபெறும் மனிதச் சங்கிலி நெகிழித் தவிர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.